ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது!!
Read Time:1 Minute, 0 Second
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 10 கிராமும் 100 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதவிர புறக்கோட்டை, 05வது குறுக்கு வீதி பிரதேசத்தில் வைத்து ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த 55 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
Average Rating