வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!!

Read Time:41 Second

வெலிகந்த புகையிரத பாதைக்கு அருகில் உள்ள வயல் ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரைவில் திருமணம்… !!(சினிமா செய்தி)
Next post தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் பலி!!( உலக செய்தி)