சீன பள்ளியில் கத்திக்குத்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆனது!!

Read Time:1 Minute, 15 Second

சீனாவில் பள்ளிக்கு வெளியே முன்னாள் மாணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் மிசி கவுன்டியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து மாணவர்கள் வெளிவந்தபோது, முன்னாள் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதில், 7 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும், 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் 2 பேர் நேற்று இறந்தனர். இதனால், பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் சாவோ. இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர். பள்ளியில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி தீர்க்கவே, மாணவர்களை அவர் கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எங்க அப்பா DGP, உனக்கு வேலை வேணுமா? வேண்டாமா? என போலிசை மிரட்டிய பெண்!!( வீடியோ )
Next post ஆண்மையின் அடையாளம் ரஷ்யா!!(அவ்வப்போது கிளாமர்)