வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!!

Read Time:48 Second

Remains of person
ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி, தக்வாப் பள்ளிக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தாமரைக்கேணி கிராமத்தில் வசிக்கும் 17 வயதுடைய யுவதியுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் ஏறாவூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’!!(அவ்வப்போது கிளாமர்)
Next post சுவிஸ் சூரிச்சில் “புளொட்” அமைப்பினரும் கலந்து சிறப்பித்த, “மேதின” ஊர்வலம்..! (படங்கள் & வீடியோ)