மகாராஷ்டிராவில் கலவரம்: தீக்கு இரையான கடைகள், வாகனங்கள்!(உலக செய்தி)

Read Time:35 Second

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பல கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கு இரையாகியது. இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தற்போது அவுரங்காபாத் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தயாரிப்பாளராகிறார் சதா! (சினிமா செய்தி)
Next post இந்த காட்சிய நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க! அசிங்கப்படுத்தியவர்களுக்கு செருப்படி கொடுத்த தோணி!(வீடியோ)