கத்தியால் குத்தி பெண்ணொருவர் கொலை!!

Read Time:1 Minute, 22 Second

இன்று (04) காலை 8 மணியளவில் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாராவத்த, கன்னன்தொட்ட பகுதியில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

6 ஆம் இலக்க லயம் வீட்டில் உள்ள பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 118 என்ற இலக்கத்திற்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாராவத்த, கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தங்கராஜ விஜயரானி எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்பவம் தொடர்பில் குறித்த பெண்ணுடைய 39 வயதான கள்ளக் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ருவன்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதின விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!
Next post திருப்பூரில் சிறுமியை கடத்த முயன்ற போதை ஆசாமியை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்!!( உலக செய்தி)