இன்று காலை மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் உயிரிழப்பு!!

Read Time:56 Second

அரநாயக்க பிரதேசத்தில் மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

இன்று (21) காலை வீட்டிற்கு அருகில் இருந்த மலசலகூட குழிக்குள் ஒருவர் விழுந்துள்ளதையடுத்து அவரை காப்பாற்றச் சென்ற மற்றைய நபரும் அந்தக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது மற்றும் 34 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் தற்போது அரநாயக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்!!(கட்டுரை)
Next post வீட்டிலேயே செய்யலாம் ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்!!(மகளிர் பக்கம்)