எதிர்பார்த்த பெண் குழந்தை பிறக்காததால் ஆண் குழந்தையை கொன்ற தாய் !!(உலக செய்தி )

Read Time:1 Minute, 6 Second

மகாராஷ்டிரா மாநிலம் ஆருங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைசில் தாலுகாவை சேர்ந்த வேதிகா எர்னாடே தனது ஆண் கைக்குழந்தை காணாமல் போனதாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

பொலிஸாரின் மோப்ப நாயை பயன்படுத்தி தேடிய நிலையில், வேதிகாவின் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த பீப்பாயில் மூழ்கியபடி சடலமாக அக்குழந்தை கிடந்துள்ளது.

இதனை அடுத்து, வேதிகாவை பொலிஸார் விசாரிக்கும் போது, ஏற்கனவே மூத்த குழந்தை ஆண் என்பதால், அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், ஆண் குழந்தை பிறந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, வேதிகாவை பொலிஸார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் வெளிநாட்டவர் பலி!!
Next post கிச்சன் டைரீஸ்!!(மகளிர் பக்கம்)