வைத்தியசாலையில் இளைஞர் தற்கொலை!!
Read Time:49 Second
அம்பன்பொல வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்பன்பொல பொலிஸர் தெரிவிக்கின்றனர்.
வெட்டுக் காயங்களுடன் நேற்று இரவு குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அவர் சிகிச்சைகளுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating