வருங்கால கணவனின் மொபைலில் ஆபாச படம் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் !!( உலக செய்தி)

Read Time:1 Minute, 36 Second

அமெரிக்காவின் உடா பகுதியை சேர்ந்த க்ளாய்ரே டால்டன் என்ற 21 வயது பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது திருமணம் நடக்காது என நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அந்த பதிவில் க்ளாய்ரே தெரிவித்துள்ளார்.

4 ஆண்டுகளாக காதலித்து சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது வருங்கால கணவனின் மொபைல் போனில் ஆபாச படங்கள் இருந்ததே திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம். மிகவும் மதநம்பிக்கை கொண்டதாக தன்னை கூறிக்கொண்ட அந்த பெண், கடவுளின் விதிகள் சுற்றிய ஒரு உறவு எங்களுக்குள் வேண்டும் என விரும்பியதாக பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது வருங்கால கணவரிடம் க்ளாய்ரே கேட்டுள்ளார். அதற்கு ´தனது சகோதரன் அந்த படங்களை பார்த்ததாகவும். தன் மீது தவறில்லை´ எனவும் வாதிட்டுள்ளார். ஆனாலும், அதனை ஏற்றுக்கொள்ளாத க்ளாய்ரே நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

க்ளாய்ரேவின் இந்த பேஸ்புக் பதிவுக்கு பலர் ஆறுதலாகவும், பலர் கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது பெருங்கனவு !!!(மகளிர் பக்கம்)
Next post உச்சக்கட்டம் எப்படி இருக்கும்? ( அவ்வப்போது கிளாமர்)