இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 28 Second

தென்அமெரிக்க நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டது.

இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது.

மேலும் மின்வெட்டு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் தொடர்பும் முடங்கியது.

இந்த திடீர் மின்வெட்டு காரணமாக 2 நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பிரேசில் மற்றும் பராகுவேயின் சில பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.

பல மணி நேரங்களுக்கு பிறகு படிபடியாக மின் இணைப்பு சீரடைய தொடங்கியது.

அர்ஜென்டினாவில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு 56 சதவீத மின் இணைப்பு திரும்ப கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே போல் உருகுவேயிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான மின் இணைப்பு கிடைத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுமக்கள் அறியாத 5 கப்பல் ரகசியங்கள்!! (வீடியோ)
Next post 2 வாரத்தில் லட்சக் கணக்கில் சில்லறை காணிக்கை – திணறும் கோவில் நிர்வாகம் !! (உலக செய்தி)