கருப்பு பூனைப்படைக்கும் பரவிய கொரோனா!! (உலக செய்தி)
Read Time:48 Second
என்.எஸ்.ஜி. எனப்படும் கருப்பு பூனைப்படைக்கும் முதல்முறையாக கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அந்த படையின் மருத்துவ ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த ஊழியர், என்.எஸ்.ஜி. வைத்தியசாலையிலும் குர்கானில் உள்ள அதன் முகாமிலும் பணியாற்றி வந்தார். அறிகுறி வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது அவர் நொய்டாவில் உள்ள மத்திய பொலிஸ் படை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating