நோபல்பரிசு பெற்முகமது ïனூஸ் அரசியல்கட்சி தொடங்குகிறார்
Read Time:1 Minute, 9 Second
வங்காளதேசத்தைச்சேர்ந்த முகமதுïனூஸ்க்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கிராமிய வங்கி தொடங்கி குறைந்தவட்டிக்கு ஏழைகளுக்கு கடன்கொடுத்து வறுமையை ஒழிக்க முயன்று வருபவர் இவர். நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். நேர்மையான திறமையான மனிதர்களைத்தேடுவதற்கான இயக்கம் தொடங்கவும் நான் திட்டமிட்டு இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் கலீதாஜியா அடுத்த மாதம் பதவிவிலக இருக்கிறார். அதன்பிறகு தேர்தல் முடியும் வரையான இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும்படி முகமது ïனூசை பலர்கேட்டுக் கொண்டனர் இதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.