நோபல்பரிசு பெற்முகமது ïனூஸ் அரசியல்கட்சி தொடங்குகிறார்

Read Time:1 Minute, 9 Second

Nobel.yunus.jpgவங்காளதேசத்தைச்சேர்ந்த முகமதுïனூஸ்க்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கிராமிய வங்கி தொடங்கி குறைந்தவட்டிக்கு ஏழைகளுக்கு கடன்கொடுத்து வறுமையை ஒழிக்க முயன்று வருபவர் இவர். நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். நேர்மையான திறமையான மனிதர்களைத்தேடுவதற்கான இயக்கம் தொடங்கவும் நான் திட்டமிட்டு இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் கலீதாஜியா அடுத்த மாதம் பதவிவிலக இருக்கிறார். அதன்பிறகு தேர்தல் முடியும் வரையான இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும்படி முகமது ïனூசை பலர்கேட்டுக் கொண்டனர் இதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கையின் தெற்கில் முதல் சம்பவம்: காலி துறைமுகம் மீது புலிகள் திடீர் தாக்குதல்; 17 பேர் சாவு
Next post கற்பழிப்பு: இஸ்ரேல் அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை