2 படகுகள் மோதியதில் 50 ராணுவ வீரர்கள் பலி

Read Time:46 Second

Sudan.Map.1.jpgசூடான் நாட்டில் நைல் நதியில் 2 படகுகள் மோதிக்கொண்டதில் 50 ராணுவ வீரர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். தெற்கு பகுதியில் உள்ள மலாக்கள் நகரில் இருந்து அவர்கள் ஆற்றங்கரை அருகே உள்ள புதிய முகாமுக்கு அனுப்பப்பட்டபோது இந்த விபத்து நடந்தது. ஆற்றில் மூழ்கிய படகில் 109 வீரர்கள் இருந்தனர். இந்த விபத்தில் 50 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவித்த போதிலும் உள்ளூர் மக்கள் கூறுகையில் 75 பேர் இறந்தனர் என்று கூறுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகளின் தற்கொலைத் தாக்குதல் நடந்த காலி துறைமுக நகரில் ஊரடங்கு தளர்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Next post வவுனியா மாவட்டத்திலிருந்து வெளிச்செல்லும் மக்கள் அனுமதிப்பத்திரம் பெறவேண்டும்– புதிய உத்தரவு