கண்டியில் அமைச்சர் கருணாஅம்மான் தரப்பினர் கப்பம் கோருவதாக முறைப்பாடு
Read Time:44 Second
கண்டியில் உள்ள தமிழ் வர்த்தகர்களிடம் அமைச்சர் கருணாஅம்மான் தரப்பினரால் கப்பம்கோரி தொலைபேசி அழைப்புகள் தொடுக்கப்படுவதாக முறையிடப்பட்டள்ளது இதுதொடர்பாக பிரதி அமைச்சர் பி.இராதாகிருஷ்ணன் பொலிஸ் மாஅதிபருக்கு முறையிட்டுள்ளார். ஒரு லட்சம் முதல் ஐந்துலட்சம் ரூபா வரையிலான தொகைகள் இந்த வர்த்தகர்களிடம் கப்பமாக கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் இந்த குற்றச்சாட்டை கருணாதரப்பு மறுத்துள்ளது.
Average Rating