போலி அடையாள அட்டை வைத்திருந்த மட்டக்களப்பைச் சேர்ந்தவர் கைது

Read Time:1 Minute, 5 Second

போலி அடையாள அட்டையுடன் காணப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும் இவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களின் தழும்புகள் காணப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் தான் கருணா தரப்பைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். கண்டியில் நிகழ்ந்த மரணச் சடங்கில் கலந்து விட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே அலவத்துகொடவில் வைத்து பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளின் பொருட்டு இவர் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து இதுவரையில் 1லட்சத்து 75ஆயிரத்து 514பேர் வருகை
Next post இலங்கையில் இருந்து அகதிகள் வருவர் என எதிர்பார்க்கிறோம் -அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்