இலங்கையில் இருந்து அகதிகள் வருவர் என எதிர்பார்க்கிறோம் -அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்
Read Time:1 Minute, 9 Second
இலங்கையில் இருந்து மேலும் அகதிகள் வருவர் என தாம் எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பொப் டேபஸ் தெரிவித்துள்ளார் படகு ஒன்றின் மூலம் சுமார் 32 இலங்கையர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கு அவுஸ்திரேலியாவிற்கு வந்தமையை அடுத்த இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார் இந்த ஆண்டில் மாத்தரம் சுமார் 7தடவையாக இவ்வாறான அகதிகள் அவுஸ்திரேலியாவிற்குள் படகுமூலம் பிரவேசித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார் இலங்கையில் இராணுவத்திற்கும் புலிகளுக்கமிடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளதையடுத்து தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
One thought on “இலங்கையில் இருந்து அகதிகள் வருவர் என எதிர்பார்க்கிறோம் -அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்”
Leave a Reply
You must be logged in to post a comment.
ரொம்ப நல்ல நியுஸ். காண பேருக்கு சந்தோசமாக இருக்கும்.
அகதியாக போய் புலி அடிக்குது ஆமி அடிக்குது எண்டு அழுது புலம்பி, விசா எடுத்துக்கொண்டு ” வீ வான்ட் தமிழ் ஈழம்.. அவர் லீடர் பிரபாகரன் ” அண்டு கத்தலாம் தானே…