மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு கோருவது நியாயமற்றது
Read Time:36 Second
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு வெளிநாடொன்று கோருவது நியாயமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் உள்ளகப் பிரச்சினையைத் தம்மால் தீர்த்துவைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Average Rating