மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு கோருவது நியாயமற்றது

Read Time:36 Second

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு வெளிநாடொன்று கோருவது நியாயமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் உள்ளகப் பிரச்சினையைத் தம்மால் தீர்த்துவைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை
Next post புலி உறுப்பினர்கள் 52பேர் சரண்! : சரணடைந்தவர்களின் 23பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்!