பிரபாகரன் பிடிக்கப்பட்டால் முதலில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் -ஜனாதிபதி

Read Time:54 Second

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிடிக்கப்பட்டால் முதலில் அவர் இலங்கையின் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவாரென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீ.என்.என் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். நீதிமன்ற விசாரணைகளின் பின்னரே பிரபாகரனை இந்தியாவிடம் கையளிக்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கனரக ஆயுத தவிர்ப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளமை போர்நிறுத்தம் என அர்த்தப்படாதென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை நிலவரம் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் ஒபாமா
Next post காட்டு யானையைக் குறிவைத்த துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி