பிரபாகரன் பிடிக்கப்பட்டால் முதலில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் -ஜனாதிபதி
Read Time:54 Second
புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிடிக்கப்பட்டால் முதலில் அவர் இலங்கையின் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவாரென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீ.என்.என் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். நீதிமன்ற விசாரணைகளின் பின்னரே பிரபாகரனை இந்தியாவிடம் கையளிக்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கனரக ஆயுத தவிர்ப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளமை போர்நிறுத்தம் என அர்த்தப்படாதென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating