யசூசி அகாசி இன்றிரவு இலங்கை வருகிறார்..

Read Time:43 Second

ஜப்பானின் இலங்கைக்கான விஷேட தூதுவர் யசூசி அகாசி மூன்றுநாள் விஜயம் ஒன்றைமேற்கொண்டு இன்றிரவு இலங்கை வரவுள்ளார் இவர் வவுனியாவுக்கு விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவாரண கிராமத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து இவர் கலந்துரையாடுவார் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “யசூசி அகாசி இன்றிரவு இலங்கை வருகிறார்..

  1. He brings peace in one bag and money for Rajapakse brothers in the other bag. He will not teach anything to the brothers.

  2. Let him give the peace bag to tamils. Because they need it now. Thalaivar or Rajapake may not going to give. Better get it from Agasi.

Leave a Reply

Previous post பிரபாகரன் புதுமாத்தளனில்.. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை டிச.31க்கு முன் மீள்குடியேற்ற முடிவு.. செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் போகொல்லாகம
Next post திருகோணமலையில் தேடுதல் நடவடிக்கை 15 தமிழர்கள் கைது