13வயது சிறுமிக்கு அசிட்டை குடிக்க கொடுத்தவர் கைது
Read Time:1 Minute, 15 Second
கசிப்பு விற்பவர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரொருவரின் மகளை கடத்திச்சென்ற கசிப்பு விற்பனை கும்பல் அச்சிறுமிக்கு அசிட்டை குடிக்ககொடுத்த சம்பவம் கலாவனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அசிட் குடித்தமையினால் பாதிக்கப்பட்ட 13வயது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதோடு அவரை மீட்பது கடினமான காரியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சிறுமியின் தந்தை கசிப்பு விற்பவர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையினால் ஆத்திரமடைந்தவர்கள் சிறுமிக்கு அசிட் கொடுத்துள்ளனர் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிவித்துள்ளனர். சந்தேகநபரான கசிப்பு விற்பனையாளர் கிராம மக்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
One thought on “13வயது சிறுமிக்கு அசிட்டை குடிக்க கொடுத்தவர் கைது”
Leave a Reply
You must be logged in to post a comment.
Do the same to those commited the crime and to their family