ஆதிவாசிகளின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்..

Read Time:1 Minute, 13 Second

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவிலகே வன்னியலோ எத்தோவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மஹியங்கனை காட்டுக்குள் மரத்தை வெட்டும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர்களே இவ்வாறு தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார் காடுகள் அழிக்கப்பட்டு வருவதற்கு தமது இனத்தவர்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். எனவும் காடுகள் அழிக்கப்படுவதானது தமது அடிப்படை உரிமை மீறல் எனவும் அவர் கூறியுள்ளார். ஆதிவாசிகளின் உயிரைப்பாதுகாப்பதற்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக வன்னியலோ எத்தோ தெரிவித்துள்ளார். ஆதிவாசிகளின் தலைவரின் முறைப்பாடு தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகயை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை ஜனாதிபதி கோத்தபாய, பசில்ராஜபக்ஷ இராணுவத்தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச போர் குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் -புருஸ்பெய்ன் தெரிவிப்பு
Next post பாதாள உலக கும்பலை சேர்ந்தவர் சுட்டுக்கொலை