குளவி கொட்டியதால் மாணவர்கள் ஆஸ்பத்திரியில்..

Read Time:46 Second

இரத்தினபுரி; பொத்துக்கல் விகாரைக்கச் சென்ற மாணவமாணவிகள் மீது குளவி கொட்டியதால் காயமடைந்த 72 மாணவிகள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த இந்த மாணவர்கள் பொத்துக்கல் விகாரைக்கு சென்ற போதே குளவிகள் கொட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிட்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரையாமுள்ளிவாய்க்காலை இராணுவத்தினர் கைப்பற்றியதாக அறிவிப்பு
Next post பிரபாகரனை காப்பாற்ற வெளிநாடுகள் முயற்சி -பிரதமர் தெரிவிப்பு