வானூர்தி ஒன்றும் உலங்குவானூர்தி ஒன்றும் புலிகளிடம் தற்போதும் உள்ளது -புலனாய்வுத்துறை தகவல்

Read Time:4 Minute, 23 Second

ltteveluppillai_erampu_air_lines-001இரண்டுபேர் செல்லக்க்கூடிய உலங்குவானூர்தி ஒன்றும் மற்றுமொரு வானூர்தியும் விடுதலைப்புலிகள் வசம் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் இவற்றை அவர்கள் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது விடுதலைப்புலிகள் வசம் மற்றுமொரு வானூர்த்தி இருப்பதாக இப்போதும் சில செய்திகள் தெரிவித்த போதிலும் இராணுவ மற்றும் புலனாய்வு வட்டாரங்களை அதனை மறுத்தே வந்தன. அவர்களிடம் இருந்த இரு வானூர்த்திகளும் பெப்ரவரி மாதத்தில் கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இழக்கப்பட்டு விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துவந்தன இருந்தபோதிலும் முல்லைத்தீவில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் மற்றும் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடம் இராணுவ புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது உலங்குவானூர்தி ஒன்றும் மற்றுமொரு வானார்தியும் புலிகளிடம் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டதாக இந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 1990களின் தொடக்க பகுதிகளிலேயே விடுதலைப்புலிகள் உலங்குவானூர்த்தி ஒன்றை கொள்வனவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் உள்ள பிரபல கோவில் ஒன்றின் திருவிழாவின் போது இந்த உலங்குவானூர்த்தி முதல் தடவையாகப் பறந்ததை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளார்கள். இதனையடுத்து 1998 நவம்பர் மாதம் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் முல்லைத்தீவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் ஒன்றில் இந்த உலங்குவானூர்த்தி  மலர்களைச் சொரிந்தமையையும் பலர் கண்டுள்ளார்கள். இதேபோல் 2004ம் ஆண்டு மாவீரர் நாளின் போது விஷ்வமடுவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திலும் இந்த வானூர்த்தி மலர்களைத் தூவியது. படையினரின் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் புலிகளிடம் நான்கு வானூர்த்திகளும் ஒரு உலங்குவானூர்த்தியும் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் போது தெரிவித்திருந்தார். இதில் இரண்டு வானூர்த்திகள் கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலின் போது அழிந்து விட்டது மற்றையதில் ஒன்றை புலிகள் இப்போதும் தம்வசம் வைத்திருக்கின்றார்கள் மற்றைய வானூர்த்தி எங்கே? என்பது  தனக்குத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டிருக்கிறார். 2004ம் ஆண்டில் இரணைமடுவில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் பிரதான வானூர்த்தி ஓடுபாதையில் சரக்கு வானூர்த்தி ஒன்று வந்து இறங்கிச் சென்றதாகக் தெரிவிக்கப்படுகிறது. இதில் பெருமளவில் வெடிப்பொருட்கள் இறக்கப்பட்டதாக தெரிவிக்கும் புலனாய்வுப்பிரிவினர் இவ்வாறு கொண்டு வரப்பட்ட பொருட்கள் என்ன? என்பதை அறிய முடியாதிருப்பதாகவும் தெரிவித்தனர்.

ltteveluppillai_erampu_air_lines-001

Thanks… WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

13 thoughts on “வானூர்தி ஒன்றும் உலங்குவானூர்தி ஒன்றும் புலிகளிடம் தற்போதும் உள்ளது -புலனாய்வுத்துறை தகவல்

  1. ஆட்களை கொல்லுவதற்கு செலவிட்ட நேரத்தையும் பணத்தையும் மூளையையும் தமிழருக்கான அரசியல் தீர்வை காண செலவிட்டிருந்தால் குட்டிக் குழந்தைகளில் இருந்து தாத்தாவரைக்கும் எத்தனை பேரின் வாழ்வை காப்பாற்றி இருக்கலாம்! தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் அளிக்காத ஆயுதங்களைப் புலிகள் வைத்திருப்பதிலும் கிழே போடுவதே மேல்.

  2. iya, thambiah ,what the hell you talking ,unakku moolai aranai penthuddu pola kidakkuthu,poi unta velaiyai paran,summa vanthuddu,loosu mathiri kathaikkira

  3. அப்பு ஷான்! உன்னை நினைச்சா ரொம்பப் பரிதாபமாக் கிடக்கு…
    தமிழீழத்தைப் போராடி வெல்வோம் எண்டு சொன்ன பிரபாகரன் இப்ப பேச்சு மூச்சில்லாமல் பதுங்கி இருக்கிறார். எங்கட புலம்பெயர் தமிழரும் எத்தனையோ உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி, கோஷங்கள் எண்டு தடல்புடல் காட்டிச்சினம்… எல்லாம் புஸ்வாணமாப் போச்சு! ஆம்பிளைப் புலி பிரபாவாலையும் ஒண்டும் செய்யேலாது எண்டும் நல்லா விளங்கிப்போச்சு. இப்ப என்னடான்னா!
    உன்னை மாதிரி ஆட்கள் இப்ப பொம்பிளைப் புலி ஜெயலலிதாவை நம்பிக் காத்திருக்கிறியள். போற போக்கைப் பார்த்தால்… “அவர் லீடர் ஜெயலலிதா! வீ வோன்ற் ரமிலீலம்” எண்டு அடுத்த கோவண ஈர்ப்புப் போராட்டத்தில கத்துவீங்கள்போலக் கிடக்கு!
    (ஜெயலலிதா தமிழீழம் எடுத்துத் தாறதெண்டா… பிறகெதுக்குப் பிரபாகரன் சும்மா வன்னிச் சனத்தை மறிச்சுவைச்சு வதைச்சுக் கொண்டிருக்கிறான்… சரணடையாமல் சைனைற் அடிச்சுச் சாகலாமே!)
    அடே தமிழா! ஆண்ட பரம்பரை ஆளத் துடிக்கிறது… தன் மானத் தமிழன்… தலைவணங்காத் தமிழன் எண்டெல்லாம் வீர வசனம் பேசினியே! இப்ப ஒரு கன்னடத்துக்காரியை தமிழீழம் எடுத்துத்தர வந்த தெய்வம் எண்டு சொல்லிக் கூழைக் கும்பிடு போடுறியே உனக்கு வெட்கமில்லையா?
    இதைவிட… ஒரே நாட்டில பிறந்த சிங்களச் சகோதரருக்கு சூ….க் குடுக்கலாம்!

  4. அடே அப்பா! போட்டான் பாரு கூத்தன்! உள்தைச் சொல்வான் சொன்னதைச் செய்வான் (சிங்களவனுக்கு சூ…..யும் கொடுப்பான்) வேறொன்றும் தெரியாது…….!.

  5. புரட்சி தலைவி வாழ்க…..ஜெயலலிதா வாழ்க… நீங்கள் எங்கள் தெய்வம்….
    நீங்கள் தான் எங்களுக்கு தமிழ் ஈழம் பிடிச்சு தர வேண்டும்…. உதவி செய்யுங்கள் அம்மா….
    உங்களை நம்பி தான் நாம் விடுதலை போராட்டத்தை தொடங்கினோம்…
    உங்களை நம்பி தான் மத்த இயக்கங்களையெல்லாம் அழித்தோம்.
    கை விட்டு விட வேண்டாம்…

    தலைவர் எங்கள் தெய்வம்.. நீங்கள் எங்கள் தெய்வத்தின் தெய்வம்…

  6. அடே எமகாதகா…
    இலங்கை இராணுவம், பொலீஸ் போன்றவர்களிடமிருந்து இரகசிய தகவல்களைப் பெற சுதந்திரப் பறவைகள் (பெண் புலி) உறுப்பினர்களைக் கூட்டிக் கொடுத்த பிரபா… உங்களுக்கு சூ…க்குடுக்கவும் சொல்லித் தந்திருப்பானே!
    குடுத்தனீங்கள் தானே!

  7. ஒட்டுக்கூத்தா நீ என்ன விளக்குப் பிடித்த மாதிரி சொல்கிறாய். பன்றி என்றும் சிங்களவனின் மலத்தைதான் உண்ணும்.

  8. ஓமோம்…
    அப்ப இந்தியன் ஆமியை இலங்கைய விட்டுக் கலைக்க பிரேமதாஸா குடுத்த மலத்தை பிரபாவோடு சேர்ந்து நீங்கள் திண்டதைவிடவா?

    தாஜ்சமுத்திரா கொட்டலில் மேஜர் ஜென்ரல் கொப்பேக்கடுவ குடுத்த மலத்ததை கிட்டண்ணா முதலிரவு கொன்டாடும்போது திண்டதைவிடவா?

    உண்மைதான்!
    என்ன சொன்னாலும் உங்களை மாதிரி நாங்கள் திறமைசாலிகளில்லை… சிங்களவர்களின் மலத்தைத் தின்ன! நீங்கள்தான் பயிற்சி குடுக்க வேணும்…

  9. பன்றி சிங்களவனின் மலத்தை மட்டும் தின்னாது…யார் மலத்தையும் தின்னும்… சந்தர்ப்பத்துக்கு ஏத்த மாதிரி… அப்ப புலிகளை மாதிரி…

  10. அப்போ நீங்கள் திருந்தப்போவது கிடையாது; உங்க அப்பனுக்கு தான் சப்போட்பண்ணப்போறியள்? என்ன முழிக்கிறீங்களா? அதுதான் சொன்னாரே சுதந்திரப் பறவை + சிங்கள ரா…….ணுவக்கொமாண்டர் = குவா..குவா.. இப்ப விளங்குது நீங்கள் யாரென்று:

  11. அப்போ நீங்கள் திருந்தப்போவது கிடையாது; உங்க அப்பனுக்கு தான் சப்போட்பண்ணப்போறியள்? என்ன முழிக்கிறீங்களா? அதுதான் சொன்னாரே பெண் புலி + கடவுள்..தேசிய தலைவர்..தெய்வம் மேதகு பிரபகாரன் = குவா..குவா.. இப்ப விளங்குது நீங்கள் யாரென்று:

  12. நக்கீரரே!
    உங்கள் பதில்களில் அரசியல் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போதுதான் அழகிய விகடம் பார்க்கிறேன்!

    இந்தப் பதில் பார்த்தபின்னும் இவன் இந்த இணையத்தளப் பக்கம் வருவானென்றால்…. அவன் தமிழனே இல்லை!

  13. நான் காறித் துப்பினதை அள்ளி ருசி பார்த்து விட்டு எனக்கே அதை பாசல் பண்ணப்பார்க்கிறீங்களா பன்னிகளா ?

    அது உங்களுக்குத்தான்! ! இதிலிருந்து தெரியுது ஆரேன் தூக்கி எறிஞ்சதை அள்ளி தின்னுறது

    உங்களை மாதிரி பன்னிக் கூட்டம் தான். பன்னிகளை மிகவிரை ஒழிப்போம்.

Leave a Reply

Previous post வன்னியில் இராணுவத்தினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்..
Next post சனல்-4 ஊடகவியலாளர் நாடு கடத்தப்பட்டார்