யேர்மனியில் டுசில்டோவ் பிரதான தொடருந்துப் பாதைகள் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி புலிகளால் முற்றுகை..!! (புகைப்படங்கள் இணைப்பு)

Read Time:1 Minute, 36 Second

germany-ltte-006யேர்மனியில் நேற்று முன் தினம் புலிகளின் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டுசில்டோவ் பிரதான புகையிரதநிலையத்தில் கூடிய புலிகளின் இளையோர் அமைப்பினர் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி திடீரென கடுகதி தொடருந்துகள் சேவையில் ஈடுபடும் தொடருந்துப் பாதையில் இறங்கி தொடருந்துப் பாதையை முற்றுகையிட்டனர். பின்பு அங்குவந்த ஜேர்மனிய பொலிசாரால் இவார்கள் அப்புறப் படுத்தப்பட்டனர். **கனடாவில் வேகவீதி மறியல், லண்டன், பிரான்ஸ், சுவிஸ, நெதர்லாந்து நாடுகளில் வீதிமறியலின் தொடர்ச்சியாக தற்போது ஜேர்மனியில் புகையிரத மறியல்.. அடுத்து எங்கு? எப்போது? விமான மறியல்?? எனவும் இதன்மூலம் வெளிநாடுகளில் உள்ள மக்களையும் இலங்கைக்கு திருப்பியனுப்ப வெளிநாட்டுப் புலிகள் முயற்சி செய்கிறார்களாவென? தமிழ்மக்கள் பலரும் அங்கலாய்ப்பதாக தெரிய வருகின்றது.
(புகைப்படங்கள் இணைப்பு)

germany-ltte-001germany-ltte-002germany-ltte-003germany-ltte-004germany-ltte-005germany-ltte-001germany-ltte-007germany-ltte-008germany-ltte-009
germany-ltte-006

Thanks… WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

13 thoughts on “யேர்மனியில் டுசில்டோவ் பிரதான தொடருந்துப் பாதைகள் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி புலிகளால் முற்றுகை..!! (புகைப்படங்கள் இணைப்பு)

  1. இன்னுமா?
    இவர்கள் வன்னியில் இருக்கும் போது தலைவர் புலிகளோடு இணைய கேட்ட போது அடங்கி கிடந்த பற்று…?
    இப்போ அகதி எண்டு இங்க வந்து புலி அடிக்குது ஆமி அடிக்குது எண்டு வெளி நாட்டவனை ஏமாத்தி விசா எடுத்துக்கொண்டு இப்போ அடங்கபற்று ஆகிவிட்டது….

    உங்கள் அடங்காப்பற்று உண்மையில் எம்மை புல்லரிக்க வைக்கிறது…

  2. It is not a time to coments. it’s the time to give the voice against genocide.it is the duty to every timil in this era.lets we gether together .

  3. எமக்கென ஒரு நாடு பிறப்பது உறுதி அதுவரை சிங்களவன் நிம்மதி பறப்பதும் உறுதி

  4. “யேர்மனியில் நேற்று முன் தினம் புலிகளின் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்”
    how could you say those people are Tamil tigers ?
    so your a Tamil tiger is too.. because your a Tamil
    if you mention that every single Tamil people in foreign countries or who ever involved in to the protest against SLA so you gonna say all the peoples are LTTE?
    you can’t post random news .. you should get some education before you write nay news if is true or not ..
    i knew you won’t post my comments

    “when Mahinda Rajapakcha decided to against the LTTE or destroy LTTE the time is began to loose his life”
    Silent Killerz AkA

  5. என்ன உங்கட தானைத்தலைவன், பங்கர் ராசா, நீங்க இன்னும் கிழிப்பார் எண்டு நினச்சிட்டு இருக்கிறவர் தற்கொலை பண்ணிட்டாராம். இனியாவது உரிமையை எப்படி நியாயமான முறையில் பெறுவது எண்டு யோசிப்போம் தமிழா!

  6. Veluppillai Pirabakaran is an idiot!!!

    Pirabakaran —— wedittu wittathu… inyum umaggu oru nadu piraggumo??! this was for you SADURA !!

    MAYOORAN: you have 100 % right! Your comments is very good!

  7. எல்லாப் பெண்டுகளும், கிழடுகளும் அரசாங்கத்தின் அகதிக் காசில் வயிறு வளர்த்துக்கொண்டு, மிச்சக் காசை பிரபாவுக்கு வயிறு வளர்க அனுப்பிப்போட்டு, இப்ப பிரபா செத்ததும் தெரியாமல்… மாரடிக்குதுகள்!

    சும்மா, சும்மா… ஊர் வம்பளக்காமல்! உங்கட பிள்ளைகளையாவது படிப்பறிவில்லாத, முட்டாள் பிரபாமாதிரி வளர்க்காமல், படிப்பிச்சு நாட்டுக்கொரு ஒரு நல்ல பிரஜையாக்குங்கோ…

    தமிழீழம்தான் இல்லை! தமிழனாவது முன்னேறட்டும்!!

  8. .எவ்வளவோ சனம் குற்றுயிரும் குறை உயிருமாய்

    கிடக்கிது இந்த நேரத்திலை பிரபாவின் சு…….பற்றி

    எழுதுறாங்கள் இவங்கள் என்ன பிறப்புகள்!

    மானமுள்ள தமிழ் இனம் ராஐபக்சவை மன்னித்தாலும்

    இவஙகளை ஒருபோதும் மன்னிக்காது.

  9. Nadesan and Pulidevan killed by Prabakaran..
    and Thalivar Praba escape with others

Leave a Reply

Previous post வடுவாக்கல் பகுதியிலிருந்து 10,000 பொதுமக்கள் படையினரால் மீட்பு
Next post ஒரு சதுரகிலோ மீற்றருக்கு குறைவான பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கம்..