மோதல் பிரதேசங்களுக்கு தொண்டு நிறுவன குழுக்களை அனுப்ப அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் -பாப்பாண்டவர் வேண்டுகோள்!
Read Time:1 Minute, 15 Second
மோதல் பிரதேச மக்களுக்கு தொண்டு நிறுவன குழுக்களின் பணி அவசியமாகையினால் பணியாளர்கள் அப்பகுதிகளுக்கு அனுப்ப அரசாங்கம் முன்வர வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக் வலியுறுத்தியுள்ளார். அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவசரமாக தேவைப்படுகின்ற மருந்து உணவு மற்றும் சுத்தமான நீர் போன்றவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொண்டு நிறுவனக் குழுக்கள் மோதல் பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பாரபட்சமற்ற முறையில் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதேவேளை இலங்கை தமிழர்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டு நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என பிராத்தனை செய்வதாகவும் பாப்பரசர் 16வது பெனடிக் தெரிவித்துள்ளார்.
4 thoughts on “மோதல் பிரதேசங்களுக்கு தொண்டு நிறுவன குழுக்களை அனுப்ப அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் -பாப்பாண்டவர் வேண்டுகோள்!”
Leave a Reply
You must be logged in to post a comment.
yes ………………………..
Ivaru samayam maaththa ippa enna avasaram , engada maadda ivanga thoththaravu seyyamal viddale naanga munneralam , ivar vendum enral prabahan kkaaka oru pirathanaiyai vattikanile seythu, avan aduththa yenmathilavathu manithanaaka pirakka vendum entru piraththikkaddum.
Best Wishes Arya from Bangkok, Thailand.
வெற்றி வெற்றி…. எமது புலம் பெயர் மக்களின் போராட்டம் வெற்றி….
இடம் பெயர்ந்த மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கண் காணிக்க வேண்டும்…வெற்றி…. நாம் போராடியது மக்களை பாதுகாக்கத்தானே…..
என்ன நக்கலா… புலிகளை பாதுகாக்கத்தானே நாங்கள் வீதியிலே இறங்கி கத்தினோம்… புலிகள் இல்லையென்றால் இந்த மக்கள் எக்கேடு கேட்டால் எமக்கு என்ன…. எண்டு சிலர் என் மீது கோபப்படுவது புரிகிறது…..
என்ன செய்வது……
Arya, I like your comment. 🙂