பத்மநாதனைக் கைது செய்ய வேண்டும்: அரசாங்கம்

Read Time:48 Second

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்துமாறு சர்வதேசப் பொலிஸாரிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கான ஆயுதக் கடத்தலை பத்மநாதன் மேற்கொண்டுவருவதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது. இதேவேளை, பத்மநாதனைக் கைதுசெய்வதற்கு உதவுமாறு இலங்கை சென்றிருந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீமூனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாரகன் கொல்லப்பட்டு விட்டார்: பத்மநாதன் அறிக்கை
Next post முகாமிற்குள் கைத்தொலைபேசி விற்பனை, வெளியில் எடுப்பதாக கூறி பணம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 09பேர் கைது!!