அகதி அந்தஸ்து வழங்கப்படாதோர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படவேண்டும்: சுவிஸ்

Read Time:59 Second

அகதி அந்தஸ்து வழங்கப்படாதவர்கள மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து செனட் சபை இன்று தீர்மானித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே பெருந் தொகையான இலங்கைத் தமிழ் அகதிகள் அடைக்கலம் புகுந்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் மே மாதம் 15ம் திகதி வரையில் 662 இலங்கைத் தமிழ் அகதிகள் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சகல விண்ணப்பங்களும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மட்டும் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரன் கொலைக்கு பத்மநாதனே காரணம்: கருணா அம்மான்
Next post மோதல்களின் போது புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது சர்வதேச ரீதியிலான வெற்றியாகும் -அமைச்சர் மைத்திரிபால சிறிசேன