ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்

Read Time:1 Minute, 2 Second

ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ் மக்களின் புனர்வாழ்வு குறித்து ஆராய்வதற்காகவே மஹிந்த ராஜபஷ இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எம்.எல் கிருஷ்ணா தெரிவித்துள்ளார் இலங்கை ஜனாதிபதி அடுத்தவாரம் இந்தியாவிற்கு வருவார் என நாம் எதிர்பார்க்கிறோம் இந்தியாவில் அவருடன் பேச்சுக்கள் இடம்பெறும் இலங்கையின் நெருக்கடிகள் தற்போது முடிவடைந்துள்ளன அங்கு புனர்வாழ்வு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளன அது மிகப் பாரிய  பணியாகும் என்றும் கிருஷ்ணா கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நலன்புரி நிலையங்களில் உள்ள முதியோர்கள் வெளியேற அனுமதி
Next post யாழ். அருட்தந்தை ஒருவர் காணாமற் போனதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் முறைப்பாடு