எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார
Read Time:35 Second
எவரெஸ்ட் சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறிய இத்தாலிய வீரர் சிமோன் மோரோ. இவர் நேபாளம் வழியாக மலை ஏறிவிட்டு சீனா வழியாக இறங்கினார்.
இமயமலையின் வடக்குப் பகுதியில் உள்ள சீன எல்லையில் உள்ள மலை ஏறும் முகாமில் நுழைந்தார்.
அவர் சட்டத்துக்குப்புறம்பாக சீனாவிற்குள் நுழைந்ததாக கூறி அவரை அந்த நாட்டு அரசு வெளியேற்றியது.