வவுனியாவில் நான்கு கிளைமோர்கள் மீட்பு
Read Time:49 Second
வவுனியா செட்டிக்குளம் இரண்டாம் வலயத்தில் வைத்து நான்கு கிளைமோர் குண்டுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த குண்டுகள் 36 கிலோ கிராம் எடையுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல் அடிப்படையிலேயே இந்த கிளைமோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating