இலங்கையிடம் பாகிஸ்தான் இராணுவப் பயிற்சி கோருகிறது

Read Time:1 Minute, 5 Second

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சிகளை வழங்க தமது படையினர் மகிழ்ச்சி கொண்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன் காரணமாக பாகிஸ்தான் தம்மி்டம் இந்த பயிற்சிக்காக கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறினார். இதற்கான பதில் சாதகமாகவே அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான பயிற்சிகளை அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “இலங்கையிடம் பாகிஸ்தான் இராணுவப் பயிற்சி கோருகிறது

  1. This news is very big joke for this whole year…oh my god so stupid people…who can believe this??

  2. Before they all started to get their training they suppose to take a god’s prayer (Irai Vanakkam). In that Irai Vanakkam they all should pray our beloved Thalaivar and then they may start their traning and be successful.

Leave a Reply

Previous post வெள்ளவத்தை பகுதியில் பல்வேறு கொள்ளைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி சரண்
Next post விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கோட்டாபய கோரிக்கை