வன்னி மோதலுக்கு ஆயுதம் வழங்க மறுத்த பிரிட்டிஸ்

Read Time:35 Second

வன்னியில் புலிகளுக்கெதிரான படைநடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தபோது இலங்கை அரசாங்கம் கேட்டபோது ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டிஸ் அரசாங்கம் மறுதலித்ததுடன், மட்டுமல்லாது கடற்படையினருக்கு தேவையான 30மி.மி சுடு கலனுக்கான தோட்டாக்களையும் தர மறுத்துள்ளதென ஊடகச் செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-3)
Next post கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் சரியான தகவல்களை வழங்கினால் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி