கல்முனைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலின்போது புலி உறுப்பினர்கள் இருவர் கொலை
Read Time:51 Second
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையொன்றின்போது புலி உறுப்பினர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பெரியமுனை களப்பில் நேற்றிரவு 9.00அளவில புலி உறுப்பினர்களை அவதானித்த பாதுகாப்புப் படையினர் அவர்கள்மீது தாக்குதல் நடத்திய கொலை செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்த ரி56 ரக துப்பாக்கியொன்று மற்றும் ரவைகளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating