அங்குலான பிரதேசத்தில் இரண்டுகிளைமோர் குண்டுகள் மீட்பு

Read Time:50 Second

மோரட்டுவ அங்குலான பிரதேசத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இன்று பிற்பகல் இவை இரண்டும் கண்டெடுக்கப் பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்த கிளைமோர் குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு பாரிய தாக்குதல் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தத்தில் ஈடுபடாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் -உச்ச நீதிமன்றம்
Next post விடுவிக்கப்பட்ட இந்து குருமார் யாழ் பயணம்!