புலிகளை புலிகளே காட்டிக் கொடுக்கும் நிலைமைகள்..!
Read Time:58 Second
வவுனியா அகதிமுகாம்களில் பதுங்கியுள்ள புலிகளை புலிகளே காட்டிகொடுக்கும் நிலைமைகள் தற்போது தொடர்கின்றன. படையினரால் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்தும் உள்ள புலிகளே புலிகளைக் காட்டிக்கொடுத்து வருவதாகவும், இந்த வகையிலேயே புலிகளின் பொறுப்பாளர்களான தயாமாஸ்ரர், தமிழினி போன்றவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதன் ஒரு கட்டமாகவே உருத்திரகுமார் என்பவரால் அதிகாரப் போட்டியின் காரணமாக கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் ஆசிய நாடு ஒன்றில் வைத்து காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது
One thought on “புலிகளை புலிகளே காட்டிக் கொடுக்கும் நிலைமைகள்..!”
Leave a Reply
You must be logged in to post a comment.
our karuna amman never did against LTTE though he was in LTTE.only those LTTERs surrendered are identifying there there friends because of special treatment (torture)by our heroic armed forces.