புலிகளை புலிகளே காட்டிக் கொடுக்கும் நிலைமைகள்..!

Read Time:58 Second

lttesurrenderவவுனியா அகதிமுகாம்களில் பதுங்கியுள்ள புலிகளை புலிகளே காட்டிகொடுக்கும் நிலைமைகள் தற்போது தொடர்கின்றன. படையினரால் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்தும் உள்ள புலிகளே புலிகளைக் காட்டிக்கொடுத்து வருவதாகவும், இந்த வகையிலேயே புலிகளின் பொறுப்பாளர்களான தயாமாஸ்ரர், தமிழினி போன்றவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதன் ஒரு கட்டமாகவே உருத்திரகுமார் என்பவரால் அதிகாரப் போட்டியின் காரணமாக கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் ஆசிய நாடு ஒன்றில் வைத்து காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “புலிகளை புலிகளே காட்டிக் கொடுக்கும் நிலைமைகள்..!

  1. our karuna amman never did against LTTE though he was in LTTE.only those LTTERs surrendered are identifying there there friends because of special treatment (torture)by our heroic armed forces.

Leave a Reply

Previous post மாத்தளை நகரில் போலிப் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அச்சிடும் அச்சகம் முற்றுகை, ஆவணங்கள் மீட்பு
Next post வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வு