இராணுவத்தினர்மீது கிளேமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு
Read Time:37 Second
மட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணியில் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர்மீது இன்று பிற்பகல் 1.00மணியளவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி பாரியளவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.