வவுனியாவில் 2 ஆயிரம் லீற்றர் பெற்றோல் பறிமுதல்

Read Time:48 Second

V_auniya_03.gifவவுனியாவில் 2 ஆயிரம் லீற்றர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புலிகளின் நிர்வாக பகுதிக்கு இந்த பெற்றோல் எடுத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

மேலும் வவுனியா ஓமந்தைப் பகுதியில் 60 கிலோ வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் சிறிலங்கா படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வவுனியாவில் தொடரும் தாக்குதல்கள்
Next post லண்டனில் பிரபாகரனின் மகளின் 18 ஆவது பிறந்த தின விழா. பாலா அங்கிள் கலந்து கொள்வார்.