போக்குவரத்து அமைச்சரால் அரசாங்கத்திற்கு 17கோடிரூபா நட்டம் -சிங்கள ஊடகம் தெரிவிப்பு

Read Time:1 Minute, 30 Second

போக்குவரத்து அமைச்சரின் ஊழல் மோசடிகள் காரணமாக அரசாங்கத்திற்கு 17கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் புதிய எஞ்சின்களுக்கு செலுத்த வேண்டிய அதேகட்டணத்தை செலுத்தி போக்குவரத்து அமைச்சர் பழையரயில் என்ஜின்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கடந்த மூன்று மாதங்களில் இரண்டு தடவைகள் பழைய எஞ்சின்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு தடவைகள் பழைய எஞ்சின்களை கொள்வனவு செய்து புதிய எஞ்சின்களுக்கான விலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கொடுக்கல் வாங்கல்களின் மூலம் போக்குவரத்து அமைச்சருக்கு பெருமளவு தரகுப்பணம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் போக்குவரத்துதுறை எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், பாய்மரப் படகில் உலகை வலம்வரும் சாதனைப் பயணம்
Next post தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது! பிரபா என்னும் புலிப் பிரமுகர் தப்பியோட்டம்!!