விடுதலைப்புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகள் பெற்றோருடன் சந்திப்பு
Read Time:1 Minute, 5 Second
விடுதலைப்புலிகளின் முன்னாள் சிறுவர்போராளிகள் தமது பெற்றோர்களை சந்தித்துள்ளனர் வவுனியாவில் புனர்வாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் 606 சிறுவர் போராளிகள் முதல்முறையாக தமது பெற்றோர்களை சந்தித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்தார். 600சிறுவர் போராளிகளில் 258சிறுவர் போராளிகள் இரத்மலான இந்துக்கல்லூரியில் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்கவின் வழிகாட்டுதலின் பேரில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடுபூராகவும் உள்ள புனர்வாழ்வு மையங்களில் சிறுவர் போராளிகள் தங்கவைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating