30வருடங்களின் பின்னர் யாழ்மாநகரசபைக்கு இரு பொறியியலாளர்கள் நியமனம்
Read Time:50 Second
கடந்த 30வருடங்களின் பின்னர் யாழ்மாநகரசபைக்கு பொறியியலாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் இதுவரை காலமும் யாழ் மாநகரசபைக்கு பொறியியலாளர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை இதனால் இதுவரை காலமும் மாநகரத்தின் கட்டிட அபிவிருத்தி பணிகள் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன ஆர்.மணிவண்ணன், எஸ்.ஹெண்டசன் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நியமனம் நேற்றுமுதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக யாழ்மாநகர மேயர் திருமதி.யோகேஸ்வரி சற்குணராஜா தெரிவித்துள்ளார்.
Average Rating