விடுதலைப்புலிகளின் குழு ஒஸ்லோவுக்குப் புறப்பட்டது.

Read Time:45 Second

-ltte.logo1-ltte.gifஒஸ்லோவில் நடைபெறவுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தொடர்பான பேச்சுக்க ளுக்காக விடுதலபை;புலிகளின் குழு இன்று நண்பகல் 12.00 மணிக்கு கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. தமிழீழ அரசியல்;துறைப்பொறுப்பாளர் சு.ப தமழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச்செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் அடங்கிய குழு சிறீலங்கா விமானப்படை எம்.ஐ 17 உலங்குவானு}ர்தியில் பயணமாகினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ஹெராயின் பறிமுதல்
Next post எழுதுமட்டுவாளில் கிளைமோர் தாக்குதல் படைச்சிப்பாய் பலி மேலும் இருவர் படுகாயம்.