படகு கைப்பற்றப்பட்டதையடுத்து பெரியகல்லாறில் பாரிய தேடுதல் நடவடிக்கை

Read Time:53 Second

மட்டக்களப்பு பெரியகல்லாறிலும் இன்றுகாலை 6மணிமுதல் முற்பகல் 11மணிவரை பாரிய தேடுதல் நடவடிக்கை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை நேற்று பொலீசார் மீட்டதையடுத்தே இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 50பேர் பயணிக்கக் கூடிய வகையில் பெருமளவு உணவுப்பொருட்களுடன் இப்படகு கண்டுபிடிக்கப்பட்டது. இது அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் படகாக இருக்கலாமென்று பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்கோட்டையில் தேசியக்கொடி; ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஏற்றுகிறார்
Next post 400கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை புலிகள் இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர் -இந்திய ஊடகம் தெரிவிப்பு