மன்னார் நானாட்டில் கைக்குண்டுத்; தாக்குதல்

Read Time:42 Second

Mannar.1.jpgமன்னார், நானாட்டான், எரிவிட்டான் பகுதியில் நேற்று (05-06-2006) பிற்பகல் 3.30 மணியளவில் இராணுவத்தினர் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்; தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்பு புலிகளுக்கும் படையினருக்கும் இடையே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும், இந்த பகுதிகளில் இருந்த மக்கள் வேறிடங்களுக்கு இடம் பெயர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்: ஈரான் திட்டவட்ட அறிவிப்பு
Next post கொழும்பு புறநகர் பகுதியில் கிளேமோர்