25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கத்தார்நாடு வழங்குகிறது

Read Time:1 Minute, 1 Second

Dubai.Flag.jpgஅரபு நாடுகளில் ஒன்றான கத்தார் நாடு அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு போதுமான அளவு அரபி மொழி அறிவு இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது எனத்தீர்மானித்து உள்ளது. இதனால் அங்கு குடியேறியுள்ள பல இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் எனத்தெரிகிறது.

குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்கள் கத்தாரிலோ அல்லது வேறு எந்த நாட்டிலுமோ குற்றச்செயல்களுக்காக ஜெயில் தண்டனை பெற்று இருக்கக்கூடாது. நல்ல வாழ்க்கைத்தரம் உடையவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கஅந்த நாட்டு அரசு தீர்மானித்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜனாதிபதி தேர்தலில் போட்டி இல்லை – அல்கோர் முடிவு
Next post கனடாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: இந்தியர் உள்பட 17 தீவிரவாதிகள்? கைது