பொன்சேகாவுக்கு அடுத்த நீதிமன்ற விசாரணையின் போது தண்டனை வழங்கப்படக் கூடும்..

Read Time:1 Minute, 3 Second

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு அடுத்த நீதிமன்ற விசாரணையின்போது தண்டனை வழங்கப்படக் கூடுமென தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ_லுகொல்ல தெரிவித்துள்ளார். ஜெனரல் பொன்சேகாவுக்கெதிரான நீதிமன்ற விசாரணைகள் நாளை நடைபெறவுள்ளன. மேலும் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கப்படக்கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தண்டனை வழங்குவது குறித்த தீர்மானங்களை நீதவான்களே எடுக்கவேண்டும். தேர்தலில் தோல்விகண்ட கட்சிகளால் வெளியிடப்படும் விமர்சனங்களைப் பொருட்படுத்த தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கும்புறுபிட்டி மீள்தேர்தல் வாக்கெண்ணுதல் திருமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றம்
Next post குருவிட்ட மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதம்