வவுனியாவில் ஒருவர் வெட்டிக் கொலை
Read Time:46 Second
வவுனியா ஆண்யா புளியங்குளத்தில் நேற்று இரவு முஸ்லிம் நபர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு;ள்ளார் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் மொஹமட் முஸ்தபா சாரூக் என அடையாளம் காணப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி குடும்பதகராறே இந்த படுகொலைக்கான காரணம் என செட்டிக்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர் மேலும் சம்பவம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்
Average Rating