ஐ.ரி.என் தொலைக்காட்சி கட்டிடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை..

Read Time:51 Second

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் ஐ.ரி.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கான புதிய கட்டடம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளார். அத்துடன் விக்ரமசிங்கபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.பி. சமரகோன் கலையகத்தையூம் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக யாழ். படைகளின் கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென நோர்வே வலியுறுத்து
Next post ஐக்கிய தேசிய கட்சி நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள்..