குடாநாட்டில் கடத்தல் கொலை, கொள்ளை அதிகரிப்பையிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு
Read Time:35 Second
யாழ். குடாநாட்டில் கடந்தசில நாட்களாக அதிகரித்துள்ள ஆட்கடத்தல்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்களையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணாகம், மூளாய், இணுவில் போன்ற பகுதிகளில் இன்று திடீரென இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating