ரணில் விக்ரமசிங்ஹ-மனோ கணேசன் நாளை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை
Read Time:57 Second
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்குமிடையில் பேச்சுவார்த்தையென்று நாளை நடைபெறவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை. இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக தெரிவு செய்யப்பட்ட பிரபா கணேசன் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி வரிசையில் அமருவார் என்றும், அவர் சுயாதீனமாக செயற்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.
Average Rating